தற்போதைய அரசாங்கத்தை நல்லாட்சி அரசாங்கம் என சுமந்திரன் கூறியதே இல்லையாம் !

இந்த அரசாங்கத்தை நல்லாட்சி அரசாங்கம் என நான் எப்போதும் கூறியதில்லை என  நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.உதயன் பத்திரிகையின் வேட்கை நிகழ்வில் கலந்து கொண்டு ” தமிழ் ஊடகங்களின் சொல் நெறியும் , அவை பயணிக்க வேண்டிய திசையும்” எனும் தொனிப்பொருளில் சிறப்புரை ஆற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , நான் ஒரு போதும் இந்த அரசாங்கத்தை நல்லாட்சி அரசாங்கம் என சொல்லவில்லை. ஆனால் மக்கள் மத்தியில் ஒரு பிரமை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. … Continue reading தற்போதைய அரசாங்கத்தை நல்லாட்சி அரசாங்கம் என சுமந்திரன் கூறியதே இல்லையாம் !